வாழ்த்த நீ இல்லை....

வார்த்தைகள் இல்லை
வாழ்த்த நீ இல்லை....
இமைகள் எப்படி
சுமைகள் தாங்கும்
எங்கிருந்து உறக்கம்
வாங்கும்.....?
என் ஊமை விழிகளில்
வழிகின்ற துளிகளில்
என்றும் நம் நட்பு
ஓவியங்களாய்....!!!
காவியங்களாய்...!!!




நா.நிரோஷ்

Comments

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.