கைபேசி காதலும்.. காதல் ரோஜாவும்....!


காதல் தந்தவனே
காத்திருப்பின்
சுகம் தந்தவனே
எங்கே சென்றாயடா...?
எனை விட்டுப் பிரிந்து...!!!

கண்ணீருடன்
காத்திருக்கிறேன்
கையில் கைபேசியுடன்....
நீ வந்து கட்டணம்
செலுத்தும்வரை.....!!!




++++++++++++++++++++++

இந்த ரோஜா
எனைப்பார்த்து
ஏக்கத்துடன்
கேட்கின்றது....

"இன்னுமா உன் காதல்
கைகூடவில்லை..?
உன் காதலுக்காய்
உயிரைவிடும்
கடைசி ரோஜா
நானாக இருக்கட்டும் என்று"




++++++++++++++++++++++


"பிடித்திருந்தா ஓட்டுப்போடுங்க"

அன்பின் நண்பன்,
நா.நிரோஷ்

Comments

  1. உங்கள் கவிதைகள் சூப்பரா இருக்கு நண்பா.உங்கள் பதிவுகள் பலரைச்சென்று அடைய வாழ்த்துக்கள்
    அன்புடன்.
    Kss.Rajh(கே.எஸ்.எஸ்.ராஜ்)
    From
    நண்பர்கள்

    ReplyDelete
  2. நன்றி நண்பா... முடியுமானால் தங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்... உங்கள் ரசனைக்கு ஏற்றால்போல் பதிவிடுகின்றேன்...
    நன்றிகள்...!
    நா.நிரோஷ்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.