காதல் ஒன்றும் மாசுபடவில்லை..!!!



காரணம்
இல்லாமல்
கண்ணீர்
வருவதற்கு
என் கண்களில்
ஒன்றும் தூசு
விழவில்லை....!!!
நீ
காசு தந்து
விலை பேச
என் காதல் ஒன்றும்
மாசு படவில்லை....!!!



++++++++++++++++++++++++++++

கல்லில் ஆன
இதயம் உனக்கு
ஆனால் அதில்
பொறிக்கப்பட
என் காதல் நினைவுகள்
என்றும் அழிவதில்லை....!!!
ஆதலால்,
உன் மௌனத்தை
கலைத்துவிடு
என் காதலை
வாழவிடு....!!!



நண்பர்களே பிடித்திருந்தால் ஓட்டுப்போட மறக்காதிங்க....!

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.