Posts

Showing posts with the label காவியம்

வாழ்த்த நீ இல்லை....

Image
வார்த்தைகள் இல்லை வாழ்த்த நீ இல்லை.... இமைகள் எப்படி சுமைகள் தாங்கும் எங்கிருந்து உறக்கம் வாங்கும்.....? என் ஊமை விழிகளில் வழிகின்ற துளிகளில் என்றும் நம் நட்பு ஓவியங்களாய்....!!! காவியங்களாய்...!!! நா.நிரோஷ்