காதல் குருடன்....!


வெளிச்சம்
நிறைந்த பகலில்
வெண்ணிலா
எப்படி வரும்...?
நான் மூடனா...?
இல்லை குருடன்...!
காதல் குருடன்...!
அதனால்தான்
என் காதல்
வெண்ணிலவை
பகலிலும்
தேடுகின்றேன்...!!!



++++++++++++++++++++++++++


உன்னோடு
நானிருந்த
கணங்கலேல்லாம்...
பிணங்களாய்
ஆனபின்பு,
உன்கரம்
பற்றித்திரிந்த
என் கைகள்,
கிறுக்குப் பிடித்தபடி
ஏதோ கிறுக்கி
அலைகின்றது....!
என் தனிமையின்
தவிப்புகளை
கவிதையாய்
மாற்றியபடி....!!!



"உங்கள் நட்பின் ஓட்டுக்களால் என் கவிதைகள் மேலும் பூக்கட்டும்"

நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.