பஞ்சான என்நெஞ்சம்....!


என்
காதல் மூடி
காசு தேடி
கடல் கடந்து
வந்துவிட்டேன்...!!!

பஞ்சான
என்நெஞ்சம்
அங்கேயே கிடக்கிறந்து
பறக்கமுடியாமல்,
விழுந்தது
உன் கால்தடத்தில்
என்றபடியால்....!!!

நீ
தூங்குகிறாய்
உன் நினைவுகள்
என் தூக்கத்தை
கலைத்துவிட்டு
கற்பனையோடு
சண்டையிடுகின்றன,
உனைப்பற்றி
கவிதை எழுதச்சொல்லி....!!!



"நண்பர்களே உங்கள் ஓட்டுக்கள் பூக்கட்டும் என் கவிதைகள் சிறக்கட்டும்"

நட்பின் நா.நிரோஷ்.

Comments

  1. அழகு நடை
    சிறந்த வரிகள்
    நல்லா இருக்கு நண்பரே
    என் வலைப்பக்கம் வாருங்கள்

    http://www.ilavenirkaalam.blogspot.com/

    அன்பன்
    மகேந்திரன்

    ReplyDelete
  2. நன்றி நண்பரே....!!!
    நிச்சயமாக...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.