காதல் கல்வியும் தரும் கல்லறையும் தரும்...!

நாலுவரி கவிதை எழுத முனைந்து
நான் பட்ட துயரம் என்ன சொல்ல...?
பேனா காகிதத்தை கொன்றுகுவித்து
குப்பைத்தொட்டியில்
வீசிக்கொண்டிருந்தது....!
கடைசியில்
உனைப்பார்த்தேன் காதல் கொண்டேன்....
காகிதம் பேனாவை முத்தமிட்டது
கவிதை பிறந்தது நான் கவிஞன் ஆனேன்...
காதல் பெருமை சேர்த்தது
என் தமிழுக்கும் தமிழாசிரியைக்கும்
காதலியுங்கள் கவிஞன் ஆகலாம்...!




காதல் கல்வியும் கற்றுத்தரம்
கல்லறையும் கட்டித்தரும்...!
கவனம் மக்கா....!


நா.நிரோஷ்.

Comments

  1. காதல் கல்வியும் கற்றுத்தரம்
    கல்லறையும் கட்டித்தரும்...!

    அழகான வெளிப்பாடு.

    ReplyDelete
  2. நன்றி நண்பா..

    ReplyDelete
  3. சிவப்பாய் சில
    மேகங்கள்!
    இது தலைப்பு
    இதை வைத்து
    ஒரு கவிதை சொல்லுங்களேன்
    நண்பா

    ReplyDelete
  4. சிவப்பாய் சில
    மேகங்கள்!
    இது தலைப்பு
    இதை வைத்து
    ஒரு கவிதை சொல்லுங்களேன்
    நண்பா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.