Posts

Showing posts with the label சீதனம்

காத்திருப்பு...!!!

Image
காத்திருப்பு..!!! -------------- வயது வந்தும் வாய்ப்புகள் வரவில்லை.... வாய்ப்பு வந்தால் வசதிகள் இல்லை..... எழைஎனும் கூட்டிற்குள் காத்திருப்பு தொடர்கிறது கன்னிப் பறவைகளாய்.... "காசுக்காக கல்யாணம்" எனும் சமூகம் உள்ளவரை....!!! +++++++++++++++++++++++++++++++ பொழுது புலரா நேரம் பூமரம் இல்லா வீதியில் பூக்குடையுடன் நான்.... புன்னைகை அழகா உன் புன்சிரிப்பை பறிப்பதற்காய்..... காத்திருந்த நாட்கள் இன்றும் என் கண்முன்னே காட்சியாய் வந்து செல்கின்றன.... சாட்சியான உண்மை காதலோடு நான் காத்திருக்கும் வேளையிலே... !!! ++++++++++++++++++++++++++++++++ அன்புடன், நா.நிரோஷ். "உங்கள் ஓட்டுக்கள் அவசியம்... என் Blog வீட்டில் இன்னும் கவிதைகள் பூப்பதட்க்கு"