கண்கள் சொல்லும் கவிதை...!



கவிதை சொல்லும் கண்களே

என் கவிதைக்கு கருவாகின்றன...!

தமிழ் சொல்லும் கவிதை

தாய்மொழி சொல்லும் கவிதை

எல்லாம் தோற்கின்றன

உன் விழி சொல்லும் கவிதையில்...!!!

ஐயோ....!!! இனி

நீ தூங்கும் வேளையில்

துவண்டுவிடுமே என் கவிதையும்...!

விழித்திரு... கவிதை கொடுத்திரு...

காலமுள்ளவரை

உன் விழிசொல்லும்

கவிதையை திருடியபடி

என் மொழிசொல்லும்

கவிதையும்...!!!


நட்புடன்,
நா.நிரோஷ்.

Comments

  1. கண்ணினை கண் நோக்கொக்கின்வாய்ச்சொல் என்ன பயனுமில என்கிறது வள்ளுவம் உங்களின் காதலின் கண்களோ உங்களுக்கு கருவாகிறது நல்லசிந்தனை பாராட்டுகள்

    ReplyDelete
  2. ரைட்டு...

    அழகிய காதல் கவிதை
    நடத்துங்க...

    ReplyDelete
  3. //கண்ணினை கண் நோக்கொக்கின்வாய்ச்சொல் என்ன பயனுமில என்கிறது வள்ளுவம் உங்களின் காதலின் கண்களோ உங்களுக்கு கருவாகிறது நல்லசிந்தனை பாராட்டுகள்//

    நன்றிகள் தயாநிதி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்.

    ReplyDelete
  4. //ரைட்டு...

    அழகிய காதல் கவிதை
    நடத்துங்க...//

    நன்றி பாஸ்.. தங்கள் மனமார்ந்த கருத்திற்கு.

    ReplyDelete
  5. //நீ தூங்கும் வேளையில்

    துவண்டுவிடுமே என் கவிதையும்...!//

    மிக ரசித்தேன்.

    ReplyDelete
  6. //நீ தூங்கும் வேளையில்

    துவண்டுவிடுமே என் கவிதையும்...!//

    ஆகா! அருமை!

    ReplyDelete
  7. //நீ தூங்கும் வேளையில்

    துவண்டுவிடுமே என் கவிதையும்...!//

    மிக ரசித்தேன்.

    நன்றிகள் கௌசல்யா தங்கள் முதல் தடவையாக வருகைதந்து வாழ்த்தியமைக்கு..>!

    ReplyDelete
  8. //நீ தூங்கும் வேளையில்

    துவண்டுவிடுமே என் கவிதையும்...!//

    ஆகா! அருமை!

    நன்றி ஐயா..!

    ReplyDelete
  9. etho siripadharkum rasipadharkuma kavithai ezhuthireenga poi solla theenga boss u r really talented all the best for ur future keep writting dont give up

    ReplyDelete
  10. etho siripadharkum rasipadharkuma kavithai ezhuthireenga poi solla theenga boss u r really talented all the best for ur future keep writting dont give up

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.