Posts

கண்ணம்மாவும் கஞ்சியும் - சிறுகதை

பள்ளிக்கூட இறுதி மணியும் அடித்தாகிவிட்டது. பசித்த வயிறுடன் புத்தக பையை தன் நெஞ்சில் அணைத்தபடி விறுவிறு என வீடு நோக்கி நடக்கலானாள் கண்ணம்மா.  வரும்வழியில் வழமைபோல வீதியின் அருகில் உள்ள புளிய மரத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த ஒரு புளியம்பழத்தை எடுத்து பையுனுள் வைத்துகொண்டாள். வீட்டின் அருகில் வந்தவுடன் குறுக்காக வந்த அடுத்த வீட்டு சுந்தரி மாமி, "கண்ணம்மா நான் கந்தாசாமி அண்ணன் வயலுக்கு நெல்கதிர் பொறக்க போகபோறன் அம்மாவிட்ட சொல்லுடா சீக்கிரம் வரட்டாம் என்று"  என சொல்லிவிட்டு சென்றாள். "சரி மாமி"   என சொல்லிவிட்டு வீட்டுக்குள் வந்த கண்ணம்மா, முகத்தை அலம்பிவிட்டு கஞ்சிப் பானையை திறந்து பார்த்தாள் வெறுமையாக இருந்தது உள்ளே ஒன்றும் இல்லை. கோபத்துடன் "அம்மா.. அம்மா" என கத்தியவாறு உள்ளே சென்றாள். அங்கே அவளின் அம்மா படுத்த படுக்கையாக கிடந்தாள். "ஐயோ..! அம்மா.. என்னாச்சு உனக்கு..?!"  என தவிதவித்த குரலில்,அருகில் சென்று அமர்ந்து வினாவினாள். "ஒண்ணுமில்லடா புள்ள.. கொஞ்சம் தலைவலிடா.. புள்ளே வயலுக்கும் போகலடா..கஞ்சும் காச்சல குறுணல

மேகத்தை தூது விட்டேன்....!

Image
அம்மணமாய் நிலவு அனைவரும் பார்க்கிறார்கள் என்ற அவதியில் கோபத்துடன் நான் மேகத்திடம் சொல்லி போர்த்துவிட எண்ணி அழைத்தேன் கைபேசியில்... பதில் வரவில்லை அனைத்தும் பிஸி போலும் அவசரமாய் எங்கேயோ செல்கின்றன....! நன்ட்புடன், நா.நிரோஷ்

நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் கேட்கிறது..!

Image
நிலவு சரக்கடிக்க சைட்டீஸ் வேண்டுமாம் கைநீட்டுகிறது ஜன்னல் வழியே அதுதான் காதலை கவிதையாய் பொரித்து கொண்டிருக்கிறேன்..! **** அழகே உனை ஆராதிக்க நேரமில்லை முடியுமானால் இன்று என்கனவில் வந்துவிடு #வேலைக்குபோகிறேன். **** விடுதலை வேண்டி வேண்டுமென்றே தவம புரிகின்ற கண்களுக்கு மீண்டும் உனை காண்பேனென்று எப்படி சொல்வேன்...! **** இனி குடிக்கமாட்டேன் என்பவனை நம்பலாம் ஆனால் இனி கிரிக்கெட் மேட்சு பாக்கமட்டேன் என்பனை நம்ப முடியாது.. #அவதானிப்பு + கடுப்பு. **** உன் கால்செருப்பு என்கன்னத்தை முத்தமிட்டபோதுகூட கலங்கியதில்லை நான், இன்று உன் நாய்க்குட்டியின் ஆத்மாக்காய் ஒப்பாரிவைக்கிறேன் #நாய்க்காதல் **** சிறு காய்ச்சல் வந்து சொல்லிவிட்டு போகிறது அன்னை அருகில் இல்லை என்ற பெரிய குறையை...! **** எட்டமுடியா உச்சம் நீ... வானை வட்டமிடும் நிலவு நீ... எனை திட்டமிட்டு கொத்திச்செல்லும் காதல் கழுகும் நீ...! **** காதல் காய்ச்சல் கசக்கிறது வாழ்க்கை உன்விழியால் கொஞ்சம் புளிப்பார்வை பாரேன்....! **** பப்பரப்பே என நீ விரித்துப்போட்ட உன் கூந்தலுக்குள் சிக்கிச்சீரழிகிறது என் பார்வைகள்...! **** யாருமில்லா டைம்லைனில் என் கீச்சுக்

முருங்கைக்காய் பார்த்தால் திருமண ஆசை வருகிறதா...? - வேச்சுலர்

Image
புதருக்குள் நெளியும் புடையன் பாம்பாய்... உன் புருவம் கண்டவுடன் என் இதயம் மனதிற்குள்...!!! **** என்ன சொல்கிறாய் ஏன் மெல்கிறாய் எதற்காய் கொல்கிறாய்...?..!!! **** கடற்கரையில் காதல் பொதிசெய்த காமச்சோறு உண்கிறார்கள் இருவரும் மாறிமாறி #galleface #merina **** சந்தையில் முருங்கைக்காய் திருமணத்தை நினைவுபடுத்துகிறது #வேச்சுலர் **** பில்லி சூனியம் ஏவல் ஒன்று சேர்ந்த காதல் என்னோடு இப்போ மோதல்...:( **** விளம்பரம் :- "நன்றியுள்ள நாய்கள் விற்பனைக்கு உண்டு, யாராவது மனிதர்கள் இருந்தால் அவர்களுக்கு இலவசம்" **** குடிக்க வாட்டர் இல்லாக் காலங்களிலும் மேட்டரே இல்லாமல் குவாட்டர் கொடுப்பவன்தான் நண்பன்...! #குடிமொழி **** இன்று எழுந்தவுடன் ராசிபலன் பார்த்தேன் கிழக்குத்திசை போகவேண்டாம் என இருந்தது. அடங்கொய்யாலே வாத்ரூம் அந்த திசையில்தானே இருக்கு..! **** இன்று பார்த்த கோடூர காட்சி "ஒருத்தர் பருப்பு வடைய டீயில் தொட்டு சாப்பிட்டது" **** "BATTLESHIP" படம் பார்த்தேன் இட்ஸ் அமேசிங் அட்வென்சர் ஆக்சன் பிலிம் அமெரிக்க பெருமை சொல்லும் படமும் கூட பாருங்கள் ரசிக்கலாம்..! **** போறவளே பொண்ணுதாயி

பல்லு இருக்கிறவங்க எல்லோரும் பவர்ஸ்டார் ஆக முடியாது..!

Image
பல்லு இல்லாதவங்க எல்லாம் பக்கோடா சாப்பிட முடியாது... பல்லு இருக்கிறவங்க எல்லாம் பவர்ஸ்டார் ஆக முடியாது..! கண்ணீர் துடைக்கும் கைகளுக்கு தங்கஆபரணங்கள் தேவையில்லை , அவை என்றும் மதிக்கப்பட வேண்டியவைதான்...! **** பூங்காற்று திரும்புமா பாடல் கேட்கிறேன் பாலைவனப் புளுதிக்காற்றில் நின்றபடி...! **** மொக்கைகள் முட்டிமோதும் டுவிட்டரில் எட்டியிருந்து புதினம் பார்கிறேன் என்றாவது நானும் வித்தை காட்டலாம் என்றபடி....! **** டுவிட்ஸ் பூக்கள் பூக்கும் டுவிட்டர் தோட்டத்தில் அலுவலக ஆணிகள் ஆடுகளாய் அனைத்தையும் நாசப்படுத்துகின்றன.....:( **** முணுமுணுத்த நாய்க்கு முத்த பிஸ்கட் கொடுத்துவிட்டு ஓட்டின்மீது ஏறி ஒழுகிய மழையாய் உள்நுழைந்தேன் - களவானி **** கண்ணுக்குள் நூறு நிலவு வேண்டாம் ஒரு நிலவுக்கே இழவு போகுதே...:( **** ஏதேனும் நுளம்பு வந்து உன் தூக்கம் கலைக்கிறதா.. அது என் கவிதை படித்துவிட்டு வந்திருக்கிறது போலும்...! **** தூக்கமாத்திரை போட்டும் துயில முடியவில்லை உன் துப்பட்டாவில் சிக்கித்தவிக்கும் என் நினைவுகளால்..! **** நிலவு வந்து கேட்டால் நான் இல்லையென்று சொல்லுங்கள்.... ஒரே

ஐ.பி.எல் போட்டியும் ஆபாச ஆட்டமும்...!

Image
பட்டப்பகலில் மொட்டைமாடியில் வட்டநிலா... காயப்போட்ட உன் துப்பட்டா திருடுவதற்காய்...! **** வேலை நாட்களில் வருகின்ற தூக்கம் விடுமுறை நாட்களில் எங்கே செல்கிறதோ தெரியல ஒரு ஆணிகூட இல்ல அலுப்பாக உள்ளது...! **** ஒன்றுமட்டும் நன்றாக புரிகிறது மேற்குஇந்தியாவில் முண்டா பணியன் நல்ல மலிவு போல.. #AusvWI **** சின்னஞ்சிறு வயதில் ஏதோ கிறுக்கியிருந்தேன்... அதை இப்போது மொழிபெயர்த்தேன் "நான் உருப்படவே மாட்டேன்" என்று இருந்தது... சோ சாட் :(( **** மரத்த வச்சவன் மட்டுமில்ல மதுவ வச்சவனும் தண்ணி ஊத்துவான்...:! கன்னமேனும் உண்டியலில் கண்ணீர் சேமிக்கிறேன் காதலில் அதிகம் சில்லறை வலிகள் வரும் என்பதனால்...! **** ஐ.பி.எல் இல் அடித்தாடும் வேகத்தைப்போல அவிழ்தாடும் வேகமும் அதிகமாத்தான் இருந்தது.....! **** வெண்ணிறாடை மூர்த்தியாய் உதடு ரெண்டும் ம்ம்ப்புறும் இசைக்கின்றது அன்பே உன் அழகுச்சாயம் பார்த்தவுடன்...! **** மிட்டாய் தொலைத்த சிறுவனாய் அழுகிறது கைபேசி அன்பே உன் அழைப்பின்றி போனதால்...:(( **** நீ அவரவிட அவ்வளவு அழகு... "ஹேய் எண்ணங்க சத்தம்.. ?" ஒண்ணுமில்லைங்க குளிக்