அக்கினிப்பிழம்பும்.. அரசியல் கிரிக்கெட்டும்..!


முதலில் அனைத்து இந்திய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர நல்வாழ்த்துக்கள்..!

------------------------------------------------------------------------

உன் நினைவுகள்.
---------------------
உண்டபின்பும்
எஞ்சியிருந்து
கடிபட்டு சுவைதரும்
கறிவேப்பிலை
நச்சீரக துண்டுகள்போல....
எனைவிட்டு நீ
பிரிந்து சென்ற பின்பும்,
இனிமையும்
சுவையும்
தந்துகொண்டேதான்
இருக்கின்றன
எஞ்சியிருக்கும்
உன் நினைவுகள்...!!!



++++++++++++++++++++++++++

அக்கினிபிழம்பாய்.
---------------------

நிலா
என்றுதான்
நேசித்தேன்....
நெருப்பாய்
கக்குகிறாய்....
தெரிந்தும்
நெருங்கி
வருகிறேன்....
அன்புக்கையால்
அணைப்பாயோ....?
அக்கினிப்பிழம்பாய்
எரிப்பாயோ....?
தெரியவில்லை....!!!
வாழ்ந்தாலும்
உன்னோடுதான்....
இறந்தாலும்
உன்னோடுதான்....!!!



பைனல் கிக்கு...!!!
==============




+++++++++++++++++++++++++++++++++++++++++++

"உங்கள் ஓட்டுக்களில் பூக்க காத்திருக்கிறது என் கவிதைகள்"

நட்புடன்,
நா.நிரோஷ்

Comments

Popular posts from this blog

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.