Posts

Showing posts with the label பிரிவு

அத்தான் என் அத்தான் - இரு காதல் கவிதைகள்

Image
வி த்தாகி மலர்க்கொத்தாகி காய்த்து கனிந்திருந்த உங்கள் காதல் உள்ளம, பித்தாகி பிரிவாகி இன்று கல்லாகிப்போன மாயம் என்ன...? என் கண்ணீரும் கவிதைபேசுதே காதல் சொல்ல....!!! அத்தான் என் அத்தான்...!!! +++++++++++++++++++++++++++++ க விதை தேன்வடியும் காகித பூ கொண்டு என் காதல் சொல்கிறேன்... நேசிக்காவிடினும் வாசித்தாவது விடு...!!! பூஜிக்காவிடினும் பரவாயில்லை... புன்னகை சிந்திவிடு...!!! நீ.. சுவாசிக்கின்ற காற்றில் நட்பின் வாசம் உண்மையாய் இருக்குமானால்...!!! +++++++++++++++++++++++++++++ "உங்கள் வாக்குகளால் என் வார்த்தைகள் கவிதைகளாய் இங்கே பூக்கட்டும்" நட்பின், நா.நிரோஷ்.