மண்ணோடு மண்ணாகும் மழலைகள்...!



உண்மைதான்

உலகம்

உண்மையிலே

சுருங்கிவிட்டது...

கருவறையில் இருந்து

நேராக கல்லறையை

சென்றடைகின்றோம்...!


உண்மைதான்,

ஆறிலும் சாவு

நூறிலும் சாவு

அதற்காக இப்படியா

உறுதிப்படுத்த வேண்டும்...?


மண்ணை அள்ளி

உண்ணுகின்ற

மழலைகளை....

மண்ணோடு

மண்ணாக்குக்கின்றன

சில மாமாதைகள்...!!!


+++++++++++++++++++

நட்புடன்,

நா.நிரோஷ்.

Comments

  1. இளம் பிஞ்சுகளை கொடூரமாக கொல்லும் அராஜக கூட்டத்தின் தோலுரிக்கும் கவிதை..
    அருமையாக உள்ளது

    ReplyDelete
  2. நன்றி மதுரன் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  3. பூவைவிட மிருதுவான
    மழலையின் உயிரை
    மண்ணில் மாயத்ததேன்
    மனிதம் இல்லையோ
    மாண்பும் போனதோ????

    ReplyDelete
  4. கவிதை நன்று
    தமிழ்மணம் ஒன்று.

    ReplyDelete
  5. நல்ல கவிதையுடனான கருத்து நண்பரே, வாழ்த்துக்கள் என்றும்...!

    ReplyDelete
  6. கருவறையில் இருந்து

    நேராக கல்லறையை

    சென்றடைகின்றோம்...!//

    சுடும் வார்த்தைகள்!
    மாமாதைகளுக்கு சுடட்டும்!

    ReplyDelete
  7. நன்றி கோகுல் வருகைக்கும் வாழ்த்துக்கும்..!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.