அத்தான் என் அத்தான் - இரு காதல் கவிதைகள்


வித்தாகி

மலர்க்கொத்தாகி

காய்த்து கனிந்திருந்த

உங்கள்

காதல் உள்ளம,

பித்தாகி

பிரிவாகி

இன்று

கல்லாகிப்போன

மாயம் என்ன...?

என் கண்ணீரும்

கவிதைபேசுதே

காதல் சொல்ல....!!!

அத்தான்

என் அத்தான்...!!!

+++++++++++++++++++++++++++++

விதை தேன்வடியும்

காகித பூ கொண்டு

என் காதல் சொல்கிறேன்...

நேசிக்காவிடினும்

வாசித்தாவது விடு...!!!

பூஜிக்காவிடினும்

பரவாயில்லை...

புன்னகை சிந்திவிடு...!!!

நீ..

சுவாசிக்கின்ற காற்றில்

நட்பின் வாசம்

உண்மையாய்

இருக்குமானால்...!!!

+++++++++++++++++++++++++++++

"உங்கள் வாக்குகளால் என் வார்த்தைகள் கவிதைகளாய் இங்கே பூக்கட்டும்"

நட்பின்,

நா.நிரோஷ்.

Comments

  1. கவிதை நன்றாக இருக்கிறது நண்பா.

    ReplyDelete
  2. நன்றி முனைவர் அவர்களே...!

    ReplyDelete
  3. பார்த்து சிரிச்சு மகிழ்ந்து ஓட்டும் போட்டாச்சு....!
    நன்றி நண்பா...!

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது .............

    ReplyDelete
  5. நன்றி மாணிக்கம்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.