நான் விதையற்றவன்....!



"நான்
ஆணும் அல்ல
பெண்ணும் அல்ல
விதைக்காதே
என்னுள்ளே காதலை....
நான்
விதையற்றவன்....!
விதைக்கும் வழியற்றவன்....!
விதவையைவிட
விலக்கப்பட்டவன்...!
ஆனாலும் மனிதன்தான்,
நீயும் புனிதன்தான்...
இருந்தாலும்
விதைக்காதே
என்னுள்ளே காதலை...!"

நட்புடன்,
நா.நிரோஷ்


Comments

  1. திரு, திருமதி, திருநங்கை, திருநம்பி என இவர்களுள் என்ன பாகுபாடு..

    உயிர் ஒன்றுதானே!!

    நல்லதொரு பகிர்வு நண்பா.

    ReplyDelete
  2. சூப்பர் தல...

    வித்தியாசமான சிந்தனை

    ReplyDelete
  3. நல்ல கவிதை நண்பரே

    ReplyDelete
  4. நன்றி முனைவர் , தினேஷ், சௌந்தர், சமுத்திரா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்..!

    ReplyDelete
  5. நல்ல கவிதை தோழரே வாழ்த்துகள்
    தமிழில் SEO தகவல்கள்

    ReplyDelete
  6. மனிதனின் மூன்றாவது இனத்தைப் பற்றிய
    அழகுக் கவிதை வித்தியாச கோணத்தில்.

    ReplyDelete
  7. நன்றிகள் ஜெயராமன், மக்ந்திரன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.