Posts

Showing posts with the label ஜோக்ஸ்

ஒரு பிரபல பதிவாளர் பற்றிய "ம்... ஆ.." பதிவு - உண்மை சம்பவம்

Image
பதறி அடித்து பதிவை காண ஓடி வந்திருக்கும் உள்ளங்களுக்கு பணிவான வணக்கங்கள். படிப்பதற்கு முன்னர் கொஞ்சம் தண்ணீர் குடிங்க பிறகு நல்ல ரிலாக்ஸ் பண்ணுங்க. ஓகே இப்போ பதிவ படிப்பதற்கு தொடங்குங்க....! முதல்ல நான் ஒன்றை உங்களுக்கு சொல்லியே ஆகவேண்டும், பதிவை படித்த பின்பு நீங்கள் எடுக்கப்போகும் எந்த முடிவுக்கும் நானோ எனது பதிவோ காரணம் அல்ல என்பதை முதலில் இங்கு தெரிவித்து தப்பித்துக்கொள்கின்றேன். (அப்பாடா ஸ்கேப்). ஒரு மனிதன் எப்படிபட்ட புகழின் உச்சத்தில் இருந்தாலும், தன்னை நியாயமான ஒரு மனிதனாக காட்டிக்கொண்டாலும் அனைத்தையும் மீறி ஒரு சில நடைமுறை மனித விளுமியத்தில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் இந்த பதிவு மேட்டரும். தான் வலையுலகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு பதிவர் எப்படி இப்படி சிக்கிக்கொண்டார் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. இதனால் இனி வலையுலகில் பல மாறுதல்களும், மறியல்களும் நிச்சயம் இடம்பெறும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. முதலில் நடந்தது என்ன என்பதை பார்த்துவிட்டு இறுதியில் அவரின் பெயரை குறிப்பிடுகின்றேன். "ஹலோ.. ஹலோ.. ப்ளீஸ் வெயிட்" "அதுதான் சொல்க...

உண்டியலில் ஓட்டை போட்டு - பல்சுவை கவிதைகள்

Image
*** *** *** *** *** *** *** என் குறை நிறைகள் எல்லாம் உங்கள் கருத்துக்களாக இங்கே பூக்கட்டும்....! அப்படியே வாக்களிக்க மறந்திடாதிங்க...!

கிங்கிணி கிழங்குக்கடை : பூஜா ஹில்மா படம் படுத்தியபாடு..! (இளந்தாரிகளுக்கு மட்டும்)

Image
கிங்கிணி : வா சகோதரம்.. கடலை சாப்பிடுறாயா..? சகோதரம் : வேணாம் அண்ணே.... எனக்கு பசிக்கல.... கிங்கிணி : போப்பா உனக்கு கடலையும் சாப்பிட தெரியா.... கடலையும் போடா தெரியா...! சகோதரம் : சும்மா போங்க அண்ணே கடுப்பேத்தாம....! கிங்கிணி : என்ன சகோதரம்....? முகம் வாழைக்குலை போல தொங்குது...? சகோதரம் : ஒண்ணுமில்ல அண்ணே, மனசு சரியில்ல...! கிங்கிணி : என்ன மனசு சரியில்லையா...? அடியே யாருக்கிட்ட ரீல் விடுற...? சகோதரம் : கிண்டல் பண்ணாதீங்க அண்ணே.. நானே மனசு ஓடைஞ்சு போயி இருக்கன்..! கிங்கிணி : என்னப்பா சொல்லுற.. என்ன நடந்திச்சு...? காலையில நேரத்தோட எழும்பித்தாயா...? சகோதரம் : இல்லை அண்ணே... கிங்கிணி : காலையில பியருக்கு பதிலா, காப்பிய..கீப்பிய குடிச்சு தொலைச்சயா..? சகோதரம் : இல்லை அண்ணே... கிங்கிணி : நைனா ஏதும் திட்டாம மாமுல் தந்தாரா..? சகோதரம் : இல்லை அண்ணே... கிங்கிணி : மொளிச்சவுடனேயே மூஞ்சிபுத்தகத்தில முழிக்காம விட்டாயா..? சகோதரம் : இல்லை அண்ணே.... கிங்கிணி : ஐயோ என்னடா நடந்திச்சு... பரிட்சையில ஏதும் பாஸ்பண்ணி தொலைச்சிதாயா...? ...

கிங்கிணி கிழங்குக்கடை - "கிரிக்கெட் மேட்சு"

Image
---------------------------------------------------------- கிங்கிணி - 'என்ன சகோதரம் ரெண்டு நாளா ஆள காணல....?' சகோதரம் - 'அத ஏன் கேக்குறீங்க அண்ணே...' கிங்கிணி - 'என்னப்பா...! என்ன நடந்திச்சி....?' சகோதரம் - 'முந்தாநேத்து பக்கத்து ஊருக்கு கிரிக்கெட் மேட்சுக்கு போனோம் போகும் வழியில ஒரு பஞ்சாயத்தா போய்த்து...' கிங்கிணி - 'உங்களுக்கு இதே வேலையாடா...? சரி என்ன நடந்திச்சு..?' சகோதரம் - 'அன்று கலையிலே நம்ம பசங்க எல்லோரும் சரக்க போட்டுத்தாங்க மேட்ச்சு ஒரு மணிக்கு இருந்திச்சு, பைக்ல போன சரிவராது என்று சொல்லி பஸ்சில புறப்பட்டோம்..' கிங்கிணி - 'காலையிலே போட்டுதீங்கலாடா.. அப்புறம்' சகோதரம் - 'அப்புறம் என்னத்த சொல்லுறது, அடிச்ச மப்புல இவனுகள் அடிச்சஅலப்பறை இருக்கே....' கிங்கிணி - 'அதுசரி என்னடா நடந்திச்சு...?' சகோதரம் - 'யாரு நம்ம சுந்தருக்கு பக்கத்தில ஒரு வாத்தியார் இருந்திருக்கு அவர் இவன பார்த்து 'ஏம்பா இப்படி காலையிலே குடிக்கிறீங்க' என்று கேட்டிர...

எப்படியெல்லாம் தூங்கலாம்...? பார்க்கலாம் வாங்க...!

Image
ஒரு மனிதனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியமுங்க... ..... ..... ..... ..... ஓ... மண்ணிக்கவும் கொஞ்சம் அசந்துட்டன், ஒழுங்கா தூங்காவிடின் அன்றைய நாள் மிகவும் சொம்பலாகவே இருக்கும், ஒருசிலபேர் எங்கடா நேரம் கிடைக்குது சற்று தூங்கி விடலாமே என நினைப்பார்கள், அப்படி நேரம் கிடைக்காவிடினும் தான் செய்கின்ற வேலைகளுக்கு இடை நடுவே கிடைக்கின்ற இரு இரு நிமிடங்களை கூட தூக்கத்திற்கு பயன்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு சிலபேர் கிடைக்கின்ற நேரங்களில் தாங்கள் எப்படி தூங்குகிறார்கள் என்பதை கீழே உள்ள படங்கள் மூலம் பார்ப்போம் பார்த்து ரசிப்போம். வீதியில இப்படி மல்லாக்க படுக்குற சுகம் இருக்கே அது தனி, தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு என்று சும்மாவா பாடுனாங்கா...? நல்லது நண்பர்களே ரசித்து சிரித்திருந்தால் உங்கள் ஓட்டுக்களையும் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கப்பா...! நட்புடன், நா.நிரோஷ்

முதல் அனுபவம்..(18+)சும்மா பில்டப்பு...!

Image
முதல் அனுபவம் எனக்கு அந்த நேர்முகப்பரீட்சை தோல்வியுற்றதால் ஒரு சிறு கவலை காத்திருந்தேன் பஸ்ஸிற்காய் கனநேரமாய்...! ஒரு சோலை சேலையணிந்து சாலையோரமாய் வந்துகொண்டிருந்தது தவறுதலாய் ஒருமுறை பார்த்த கண்கள் மீண்டும் தவறுசெய்ய முனைந்தன..! அவள் அழகு அப்படி...! வேலைபோன வேதனையில் வாடியிருந்த கண்கள் அவள் அழகால் பூக்க ஆரம்பித்தது...! உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை ஒருவித இனந்தெரியா மயக்கம் என் உள்ளத்திலும் சிறு நிலநடுக்கம்...! அதுவரையில் காதல் பூகம்பம் கண்டிராத இதயச்சுவர் மெல்ல மெல்ல இடிய ஆரம்பித்தது...! கண்டவுடன் காதலா என் பழைய வினாவொன்றிற்கு விடையும் கிடைத்தது...! அந்தச்சோலையில் காதல்கனி பறிக்க தயாரானேன் தயங்கி நின்றபடியே...! அப்போது நான் இப்படி அரைகுறை கவிஞனல்ல கற்பூரம் அறியாக் கழுதை...! அருகில் வந்தால் அழாகாய் சிரித்தாள்...! செய்வதறியாது திகைத்துநின்றேன் கற்பனையில் இனிப்புச்சாப்பிட்டு காத்திருந்த பஸ்ஸும் எனை கடந்துபோனது தெரியாமல்..! எல்லா ஊர்க்கடவுளையும் ஒருமுறை வேண்டிவிட்டு உற்சாகமாய் சொல்லமுயன்றேன் உனை எனக்கு பிடித்திருக்...

கிச்சு கிச்சு கிரிக்கெட் - 2

Image
இந்தப்பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.... நகைச்சுவை ஒன்றே குறிக்கோள்...! +++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++ "நண்பர்களே உங்கள் ஓட்டுக்களில் பூக்கட்டும் என் ஆக்கங்கள்" நட்புடன், நா.நிரோஷ்.

கிரிக்கெட் கிச்சு கிச்சு - 1

Image
நகைச்சுவை ஒன்றே குறிக்கோள்.... எனக்கூறிக்கொண்டு இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்... உங்கள் ஊக்கங்கள் என்றும் எனக்கு உதவியாக இருக்கட்டும்....! +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++ +++++++++++++++++++++++++++++++++++++++++++++ ரசித்தால் அப்படியே மறக்காம ஓட்டுப்போடுங்க மக்கா...! நட்புடன், நா.நிரோஷ்.