Posts

Showing posts with the label செய்திகள்

கரையல் சோறு - 06.09.2011

Image
அனைவருக்கும் இனிய திங்கள் வணக்கங்கள். ----------------------------------------------------------------- பழிக்குப் பழி எனும் பழைய டயலாக் வைத்துக்கொண்டு பாரத நாட்டில் ஒரு பாவச்செயல்... இது பழிக்குப்பழியா இல்லை பலிக்கிடாவா என்றும் தெரியவில்லை புரியவில்லை... அதற்குள் ஏனோ இந்த அநியாய தண்டனை. ஆட்சி என் பக்கம் நான் சொல்கிறேன் தூக்கிலிடுங்கள் அவர்களை என்று அந்த கடவுளே (சாமியே) சொல்லும்போது நாம் என்னசெய்வது. எது எப்படியோ அந்த மூன்று உயிர்களுக்கும் இன்னும் 56 நாட்கள் கிடைத்திருக்கின்றன மூச்சுவிட. முடியுமானவரை முடிந்ததை செய்யுங்கள். --------------------------------------------------------------------------------- மற்ற நாடுகளெல்லாம் விண்ணில் தெரியும் மர்ம மனிதர்கள் பற்றி தெரிந்துகொள்வதற்காக என்னவெல்லாம் ஆராட்சி பன்னுகின்றார்கள்.... ஆனால் இங்கு நடுவீதிக்குள், நாடு வீட்டிற்குள் வந்துபோகும் இந்த மர்ம மனிதர்கள் பற்றி இன்னும் ஒரு முடிவும் கிட்டவில்லையேயப்பா என்னதான் நடக்குது இங்கே ஒண்ணுமே புரியலையே.....? --------------------------------------------------------------------------- திருவிழாவில...

கிரிக்கெட் சில்லறைகள் இந்தவாரம் - 27.08.2011

Image
இங்கிலாந்துடடான நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மோசனமான தோல்விகளை சந்தித்து தொடரை இழந்தபோதிலும் இத்தொடர் கடினமாக இருந்திருக்கவில்லை என்றும் நான் பந்துவீசுவதர்க்கு சச்சின் சிறந்த ஆலோசனைகளை தருகிறார் என்றும், இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த தெரிவித்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------ 20 மாதங்களாக இருந்து வந்த நம்பர் 1 இடத்தை இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இழந்திருக்கிறது, நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரில் மூன்று போட்டிகளில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்ததாலேயே இந்திய அணி முதலிடத்தை இழந்திருக்கிறது. தற்பொழுது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ------------------------------------------------------------------------------------------------- இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி சரணடைந்தமை மிகவும் வருத்தமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் காரி ஹேர்ச்டன் தெரிவித்துள்ளார். இவருடைய பயிற்ச்சியின்போதே இந்திய அணி உலக கிண்ணத்தை வென்றமை குறிப்பிட...