Posts

Showing posts with the label உயிர்

கைபேசி காதலும்.. காதல் ரோஜாவும்....!

Image
காதல் தந்தவனே காத்திருப்பின் சுகம் தந்தவனே எங்கே சென்றாயடா...? எனை விட்டுப் பிரிந்து...!!! கண்ணீருடன் காத்திருக்கிறேன் கையில் கைபேசியுடன்.... நீ வந்து கட்டணம் செலுத்தும்வரை.....!!! ++++++++++++++++++++++ இந்த ரோஜா எனைப்பார்த்து ஏக்கத்துடன் கேட்கின்றது.... "இன்னுமா உன் காதல் கைகூடவில்லை..? உன் காதலுக்காய் உயிரைவிடும் கடைசி ரோஜா நானாக இருக்கட்டும் என்று" ++++++++++++++++++++++ "பிடித்திருந்தா ஓட்டுப்போடுங்க" அன்பின் நண்பன், நா.நிரோஷ்