மேகத்தை தூது விட்டேன்....!



அம்மணமாய் நிலவு
அனைவரும் பார்க்கிறார்கள் என்ற
அவதியில் கோபத்துடன் நான்
மேகத்திடம் சொல்லி போர்த்துவிட எண்ணி
அழைத்தேன் கைபேசியில்...
பதில் வரவில்லை
அனைத்தும் பிஸி போலும்
அவசரமாய் எங்கேயோ செல்கின்றன....!


நன்ட்புடன்,
நா.நிரோஷ்

Comments

  1. நன்றிகள் நண்பா...:))

    ReplyDelete
  2. mmmmmmmmmm
    தொடருங்கள்...ஸ்கைப்ல தொடர்புகொண்டிருக்கலாம்..

    அருமையான சிந்தனை வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  3. ஹா ஹா.. அருமை அருமை.. நன்றிகள் நண்பா...:))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடையட்டும்..!

சிறுகதை என்றால் என்ன..? அது எவ்வாறு இருக்கவேண்டும்...?

காப்பியங்கள் என்றால் என்ன....? ஒரு அறிமுகம்.